உள்ளூர் செய்திகள்

தெப்போற்சவம்

திருமுருகன்பூண்டியிலுள்ள திருமுருகநாத சுவாமி கோவிலில், மாசித் தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவில், நேற்றிரவு நடைபெற்ற தெப்போற்சவ விழாவில், அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், சந்திசேகரர் ஆனந்தவல்லி அம்மையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !