உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கழிவை கொட்ட முயன்ற ஆந்திர லாரி சிறைபிடிப்பு

கழிவை கொட்ட முயன்ற ஆந்திர லாரி சிறைபிடிப்பு

திருப்பூர்; ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு மீன் ஏற்றி சென்ற லாரி, மீன்களை இறக்கிவிட்டு, மீண்டும் திரும்பி கொண்டிருந்தது. திருப்பூர் மாவட்டம் கோவை - சேலம் பைபாஸ் ரோட்டில் செங்கப்பள்ளி அருகே வந்த போது, மீன் கொண்டு வரப்பட்ட தெர்மாகோல் கழிவு பெட்டிகளை குப்பையில் போடுவதற்காக லாரியை நிறுத்தினர். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் லாரியை சிறைபிடித்தனர். செங்கப்பள்ளி ஊராட்சி சார்பில், குப்பையை கொட்ட முயன்ற லாரிக்கு, 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை