மேலும் செய்திகள்
பெண் சிசு சடலமாக மீட்பு
13-Aug-2025
திருப்பூர்; திருப்பூர், தாராபுரம் ரோடு பெரிச்சிபாளையத்தில் உள்ள குப்பை தொட்டியில், ஆண் சிசு சடலம் கிடப்பதாக தெற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் சிசுவின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குறை பிரசவத்தில் பிறந்து இறந்த நிலையில் வீசி சென்றார்களா அல்லது தவறான முறையில் பிறந்த குழந்தையா என்பதால் வீசி சென்றார்களா என்பது குறித்து அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' கேமரா பதிவுகளை பார்வையிட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
13-Aug-2025