மேலும் செய்திகள்
கூடைப்பந்தாட்ட போட்டி திண்டுக்கல் அணி வெற்றி
18-Jan-2025
உடுமலை; உடுமலை அய்யலு மீனாட்சி நகர் மைதானத்தில், பவர் பூப்பந்தாட்ட கழகம் சார்பில், மாவட்ட அளவிலான ஐவர் பூப்பந்தாட்ட போட்டிகள் நடந்தது.இதில், மொத்தம், 26 அணிகள் பங்கேற்றன.சாவக்கட்டுப்பாளையம் எஸ்.பி.பி.சி., அணி முதலிடம்; திருப்பூர் ஹிமாலயாஸ் இரண்டாமிடம்; கோவை குப்புஸ் பயர்ஸ் மூன்றாமிடம்; பொள்ளாச்சி பால் பாட்மிட்டன் கிளப் நான்காமிடம் பிடித்தது.வெற்றி பெற்றவர்களுக்கு தி.மு.க., ஒன்றிய செயலாளர் தங்கராஜ் உள்ளிட்டவர்கள் பரிசு வழங்கினர்.
18-Jan-2025