உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தேசிய நல்லாசிரியர் விருது விண்ணப்பிக்க அழைப்பு

தேசிய நல்லாசிரியர் விருது விண்ணப்பிக்க அழைப்பு

உடுமலை; தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.முன்னாள் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்., 5ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சிறந்த ஆசிரியருக்கு மத்திய அரசு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவிக்கிறது.நடப்பு 2025 - 2026 ஆண்டுக்கான நல்லாசிரியர் விருது பெற தகுதியான அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் nationalawardsstoteachers.education.gov.inஎன்ற இணைய தளத்தில் ஜூலை 13க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை