உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கராத்தே தேர்வு போட்டி: வென்றோருக்கு பாராட்டு 

கராத்தே தேர்வு போட்டி: வென்றோருக்கு பாராட்டு 

திருப்பூர்: இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு (எஸ்.ஜி.எப்.ஐ.,), பள்ளி கல்வித்துறை சார்பில், ஈரோடு, டெக்ஸ்வேலியில், கராத்தே தேர்வு போட்டி நடந்தது. இதில் பங்கேற்ற, குஹ நேத்ரா (லிட்டில் பிளவர்), தேவ மித்ரா (விவேகானந்தா வித்யாலயா), ரக் ஷனா (புதுராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பள்ளி) மூவரும், வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவியரை, வி கராத்தே அகாடமி நிறுவனர் விஸ்வநாத் மற்றும் பயிற்சியாளர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை