மேலும் செய்திகள்
கால்நடை ஆராய்ச்சி மையத்திற்கு விருது
09-Apr-2025
உடுமலை: கறவை மாடுவளர்ப்பு குறித்த பயிற்சி, திருப்பூரில் நாளை நடக்கிறது. இதில் விவசாயிகள் பங்கேற்று பயன்பெறலாம்.திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள, கால்நடை மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள, கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், கறவை மாடு வளர்ப்பு குறித்த பயிற்சி நாளை (8ம் தேதி), காலை, 10:00 மணிக்கு துவங்குகிறது. விவசாயிகள் பங்கேற்று, கறவை மாடு வளர்ப்பு தொடர்பான சந்தேகங்களுக்கு தீர்வு பெறலாம் என்று ஆராய்ச்சி மைய தலைவர் மதிவாணன் தெரிவித்தார்.திருப்பூர் மாவட்டத்திலுள்ள விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.
09-Apr-2025