வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ரேஷன் கடைகளில் டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொண்டால், ஒருவர் வாங்காத பொருட்களை வாங்கியதாகக் கணக்கு காண்பிக்க இயலாது. அதாவது, ஒருவர் தனக்குத் தேவையான பொருட்களை மட்டும் வாங்கிக்கொண்டு, மற்ற பொருட்களை வாங்காமல் விட்டுவிடும்பட்சத்தில், அந்த சம்பந்தப்பட்டவரின் கடை விற்பனையாளர், வாங்கிய பொருட்களுக்கு மட்டும் பணம் வாங்கிக்கொண்டு, சம்பந்தப்பட்டவர் கேட்ட பொருட்களை மட்டும் கொடுத்துவிட்டு, அவருக்கு உரிமையான வாங்காத பொருட்களை சம்பந்தப்பட்டவரே வாங்கியதாகக் கணக்குக் காண்பித்து அதை வெளியில் விற்று அதிக லாபம் பெற வசதி போய்விடும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்டவரின் எண்ணுக்கு வரும் SMS ஐப் பார்த்தால் புரியும் - வாங்காத பொருட்களுக்கும் சேர்த்து குறுஞ்செய்தி வரும் இது டிஜிட்டல் பரிவர்த்தனையில் செய்ய இயலாது.