உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாவட்ட அரசு இசைப்பள்ளி முதலாம் ஆண்டு விழா

மாவட்ட அரசு இசைப்பள்ளி முதலாம் ஆண்டு விழா

உடுமலை; உடுமலையிலுள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளி ஆண்டு விழா நடந்தது.கோவை மண்டல கலை பண்பாட்டு மையம் மற்றும் உடுமலையிலுள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளி ஆண்டு விழா மற்றும் தமிழிசை விழா நடந்தது.தலைமை ஆசிரியர் சரவண மாணிக்கம் தலைமை வகித்தார். இதில், நாதஸ்வர இசை, தவில் இசை, மிருதங்கம், முகர் சங்கு மற்றும் தேவார இன்னிசை நிகழ்ச்சிகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி