மேலும் செய்திகள்
வரும் 22ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
13-Jan-2025
உடுமலை; உடுமலையில், கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம் இன்று நடக்கிறது.உடுமலை கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம், இன்று (5ம் தேதி) காலை, 11:00 மணிக்கு, செயற்பொறியாளர் அலுவலகத்தில், உடுமலை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் கீதா தலைமையில் நடக்கிறது.உடுமலை கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர் தங்களுடைய குறைகளை தெரிவித்து பயன்பெறலாம், என செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
13-Jan-2025