உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மின் நுகர்வோர் குறைகேட்பு

மின் நுகர்வோர் குறைகேட்பு

மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் விஜயேஸ்வரன் அறிக்கை: ஊத்துக்குளி கோட்ட அளவிலான மின்நுகர்வோர் குறைகேட்பு, வரும், 6ம் தேதி (நாளை) காலை, 11:00 மணிக்கு, செங்கப்பள்ளியில் உள்ள, மின் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்க உள்ளது. இதில், கோட்ட அளவிலான மின்நுகர்வோர் பங்கேற்று, தங்களது குறைபாடுகளை தெரிவித்து தீர்வு பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை