உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / முன்னாள் படை வீரர் குறைகேட்பு கூட்டம்

முன்னாள் படை வீரர் குறைகேட்பு கூட்டம்

முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறை கேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது. மாலை, 4:00 மணிக்கு துவங்கும் கூட்டத்தில், மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள், படையில் பணிபுரியும் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பங்கேற்று, குறைகளை தெரிவிக்கலாம். கூட்டத்தில் பங்கேற்போர், முன்னதாக, மாலை, 3:30 மணிக்கு, தங்கள் கோரிக்கைகளின் இரண்டு பிரதிகளை சமர்ப்பிக்க வேண்டும் என, கலெக்டர்கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை