உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வரும் 14ல் விவசாயிகள் குறை தீர் கூட்டம்

வரும் 14ல் விவசாயிகள் குறை தீர் கூட்டம்

உடுமலை; உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் வரும், 14ம் தேதி நடக்கிறது. இதில் விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், வரும், 14 ம் தேதி, காலை, 11:00 மணிக்கு, உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடக்க உள்ளது. வருவாய் கோட்டாட்சியர் குமார் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்று, தங்களது குறைகளை தெரிவித்து, பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி