வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இது கேரளா அரசு செய்யும் தவறு ... ஆனால் பழி லாரி மேல் ... எங்கே உலகை நாயகன் ?..
இந்த பக்கம் பூரா தீவிரவாதத்தை தூண்டும் விதத்தில் கருத்துக்கள். வீட்டில் அல்லது ஆபீஸில் உக்காந்துண்டு உசுப்பேத்தி விட்டு, தீ விபத்து, போலீஸ் கைது நடவடிக்கை எல்லாம் நடந்தால், ஆ இது தான் திராவிட மாடலா என்று எழுதுவார்கள்.
எதுக்கு உட்டீன்க... லாரியோட குப்பையை கொளுத்தினா, அடுத்த முறை குப்பை வராது இல்லியா? தத்திங்க
போலீசு. புகார் எல்லாம் எடுபடாது: மாமுல் சரிகட்டி ம் உடனே லாரிய எரித்து விடனும் அதுவே சரியான தீர்வு
சூப்பர் இதே மாதிரி அனைத்து இடங்களிலும் பொது மக்கள் களத்தில் இறங்க வேண்டும்
இது குறித்து வாய் திறக்க மாட்டனுக
சில தினங்கள் முன்பு கர்நாடக எல்லையோர மாவட்டங்களில் கேரள லாரிகள் இது போன்ற குப்பையை கொட்ட முயன்று கையும் களவுமாக தாசில்தார்வரை புகார் சென்றது
லாரியை எரிக்கவும், டிரைவர் கிளீனராய் தர்ம அடி அடித்து கை காலை ஒடுக்கவும், மறுபடியும் வண்டி ஓட்ட முடியாது, சட்டத்தை கையில் எடுக்க தூண்டுவது அரசாங்கமே
கருநாடகவிலும் கேரளத்தினர் வந்து மருத்துவ குப்பையை கொட்டிச்செல்கின்றனர்
எங்காவது ஒரு இடத்தில் லாரி எரிக்க முயன்றால் மீண்டும் வருவார்களா கேரளத்தினர் ?