உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வேதாந்தா அகாடமியில் மழலையர், பெற்றோர் விழா

வேதாந்தா அகாடமியில் மழலையர், பெற்றோர் விழா

திருப்பூர் : ஊஞ்சப்பாளையம், வேதாந்தா அகாடமியில் கே.ஜி., மழலையர் மற்றும் பெற்றோருக்கான ''மீ அண்ட் மை பேமிலி' என்ற விழா நடந்தது. மழலையர் கலைநிகழ்ச்சிகள், பெற்றோர்களுக்கு போட்டிகள் நடந்தன. தாளாளர் ஓம் சரவணன், சிறப்பு விருந்தினர் ஓமா, முதல்வர் ஈஸ்வரி மகேஷ் ஆகியோர் தலைமையேற்று வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை