உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மண் கடத்திய லாரி சிக்கியது

மண் கடத்திய லாரி சிக்கியது

காங்கயம்,; சட்டவிரோதமாக பரஞ்சேர்வழி கிராமம், பள்ளக்காட்டு புதுாரில் இருந்து கிராவல் மண் கடத்துவதாக காங்கயம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நான்கு யூனிட் கிராவல் மண் அள்ளி சென்ற லாரியை போலீசார் பிடித்தனர். லாரியின் உரிமையாளர் மற்றும் தப்பியோடிய டிரைவர் குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ