உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சிறுவன் மீது போக்சோ

சிறுவன் மீது போக்சோ

திருப்பூர்; காங்கயம் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கல்லுாரியில் படித்து வருகிறார். அச்சிறுவன் அதே பகுதியைச் சேர்ந்த, 8 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிறுமி, தனது பெற்றோருக்கு தெரிவித்தார். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காங்கயம் மகளிர் போலீசார், போக்சோ சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்து, கல்லுாரி மாணவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ