உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வழிப்பறி ஆசாமிகள் கைது

வழிப்பறி ஆசாமிகள் கைது

பெருமால்லுார்; அவிநாசி அருகேயுள்ள தேவராயம்பாளையம் மற்றும் பெருமாநல்லுார் - முட்டியங்கிணறு பகுதியில் வழிப்பறியில் ஈடுபட முயன்ற மதுரை மாவட்டம், பரவை பகுதியை சேர்ந்த சரவணன் மகன் சபரிநாதன், 23, புதுக்கோட்டை மாவட்டம், ராஜகோபாலபுரம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் ராம்ஜி, 25 ஆகியோரை பெருமாநல்லுார் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை