உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்ரீ தலைகொண்டம்மன் திருவிழா நோன்பு சாட்டுதலுடன் துவக்கம்

ஸ்ரீ தலைகொண்டம்மன் திருவிழா நோன்பு சாட்டுதலுடன் துவக்கம்

உடுமலை: உடுமலை சதாசிவம் வீதி, தங்கம்மாள் ஓடை அருகே பழமை வாய்ந்த ஸ்ரீ தலைகொண்டம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவில் திருவிழா நேற்று முன்தினம் நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது.திருவிழாவையொட்டி வரும் 9ம் தேதி காலை 9:00 மணிக்கு மேல், கொடியேற்றுதல், விநாயகர் வழிபாடு தீபாராதனை நடக்கிறது.வரும் 12ம் தேதி கொடுமுடியில் இருந்து தீர்த்தம் கொண்டு வந்து ஊர்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சியும், 13ம் தேதி சக்தி அழைத்தல், வரும் 14ம் தேதி காலை 7:00 மணிக்கு மாவிளக்கு, பூவோடு எடுத்தல், காலை 9:00 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை