மேலும் செய்திகள்
அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடி மாத பிரதோஷ வழிபாடு
02-Aug-2024
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று, ஆவணி மாத தேய்பிறை சனி மஹா பிரதோஷ வழிபாடு நடந்-தது.ஆயிரங்கால் மண்டபம் அருகிலுள்ள பெரிய நந்தி, கொடி மரத்தின் அருகிலுள்ள சிறிய நந்தி, கிளி கோபுரம் எதிரிலுள்ள அதிகார நந்திக்கு பால், பன்னீர், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம் உள்பட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்-பட்டு, பல வண்ண மலர்களால் நந்தியம்பெருமான் அலங்கரிக்-கப்பட்டு, சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது.கோவில் வளாகத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், 'அண்ணாமலையாருக்கு அரோகரா' என கோஷமிட்டு வழிபட்-டனர்.
02-Aug-2024