வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இவிங்க எதுக்கு? அண்ணாமலையைக் கேட்டா கரெக்டான காரணம் சொல்லுவாரு.
இது வரை இங்கு இப்படி நடந்தது இல்லை
இந்த சாலை அரசியல் இப்போ ஒரு பேஷன் ஆகிவிட்டது. பொதுமக்களுக்கு ஏற்படும் தொந்தரவு பற்றி கவலை இல்லை. இவர்கள் சாலை மறியல் செய்தால் உடனடியாக அந்த உடல்கள் மீட்கப்படுமா? அதுபோல் இன்று காலை சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் சாலை மறியல் எதற்கு? வெள்ளம் காரணமாக கொஞ்சம் சாலைகள் ஒருவழிப் பாதை ஆக்கப்பட்டனவாம். அதர்க்காம் ... என்ன உளறல் இது? ரெண்டு பக்கமும் 4 கி மீ தூரத்துக்கு வாகனங்கள் நின்றது மிச்சம். சாலை மறியல் ஒரு கிரிமினல் குற்றமாக ஆக்கப்பட வேண்டும்.
எதிர்க்கட்சித் தலைவர் சட்டமன்றத்தில் கேட்கிறமாதிரி முக்கியமான கேள்விகளை கேட்டால் பதில் அளிப்பார்கள் பாமகவின் தந்தையும் மகனும் தினமும் 4 கேள்விகள் கேட்கிற மாதிரி இவரும் கேட்டால் யார் தான் பதில் அளிப்பார்கள்???
செம காமெடி கருத்து. இப்போ ஐ ஐ டி பேராசிரியர்கள் திருவண்ணாமலை வந்திருக்கிறார்களே, அவர்கள் கோவிலுக்கு வந்திருக்கிறார்களா இல்ல வேற விஷயமா வந்திருக்கிறார்களா? அடுத்து இறைவன் யார் வீட்டின் மீது பாறையைத் தள்ளி விடப் போகிறார்? ஏன் சார், இப்படி அரசியல் என்று நினைத்துக்கொண்டு இறை நிந்தனை செய்கிறீர்கள்??
உதயநிதியின் சமீபத்திய திருவண்ணாமலை பயணம் இப்படி ஒரு சோகத்தை உருவாகி இருக்கிறது . அது அக்னி பூமி . இறை நம்பிக்கை முக்கியம் அங்கே போவதற்கு . அங்கே போன பிறகு நான் வேறு விஷயத்திற்கு வந்தேன் என்னும்போதே இப்படி ஒரு கொடூரே சம்பவம் நடந்திருக்கிறது .
ஓஹோ, இந்தியாவில் மட்டுமே இருக்கும் 130 கோடிப்பேர்களில், துணை முதல்வர் உதயநிதி திருவண்ணாமலைக்கு வேற விஷயமா வந்ததால், ஏதோ ஒரு அப்பாவியின் குடும்பத்தை இறைவன் பாறையைப் போட்டு நசுக்கிட்டாரா? ஏன் சார் இப்படி கடவுளை அவமதிக்கிறீர்கள்? வணிக நிமித்தமாக ஆயிரக்கணக்கில் மக்கள் தினம் தினம் திருவண்ணாமலை க்கு வந்து போகிறார்கள். அவர்கள் அனைவரும் இறை நம்பிக்கை உள்ளவர்களா? தெரியுமா உங்களுக்கு? அப்போ இறை நம்பிக்கை இல்லாதவன் திருவண்ணாமலை க்கு வந்தால், மண்சரிவு, பாறை விழுதல், வெள்ளம் எல்லாம் இறைவன் உருவாக்கி குழந்தைகளைக் கூட சாவடிச்சுடிவாரோ??
Maybe Correct
முழக்காலுக்கும் மொட்டைக்கும் முடிச்சு போடாதீங்க மிஸ்டர் நாராயணன்.... இறை நம்பிக்கை உள்ள ஆள் நீங்க, நானும்தான்... ஒரே ஒரு கேள்வி... மலையும் சமவெளியும் சேரும் இடத்தில் வீடு கட்டுவது என்றைக்கு இருந்தாலும் உயிருக்கு ஆபத்து என்பதை அந்த இறைவன் ஏன் அவர்களுக்கு உணர்த்தவில்லை... விதி வலிது.. என்பதை மறந்துவிடாதீர்.. நீங்கள் சொல்லும் ஜோதி வடிவமான ஈசனே... விதியின் காரணமாக பிச்சை எடுத்து பிச்சாண்டி என்று பெயரெடுத்தான்... விதி வலிது.. அந்த விதியை மனிதப் பதரான நீங்களும், நம்மை படைத்த இறைவனும் வெல்ல நினைத்தால், அது நடவாது... விதி வலிது...?
மூடர் கூட்டம் அப்போ அங்கே ஆன்மீக பக்தியோடு இருப்பவர்களை கடவுள் தண்டித்து விட்டார் என்கிறாரோ அபத்தம்