வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ஐம்பது வருஷத்துக்குமுன் கட்டிய மேஸ்திரியும், இன்ஜினீயரும் இருக்கிறார்களோ இல்லையோ? யாரைப்பிடிப்பது விசாரிப்பது ?
கணவரின் தங்கை கணவர் இறப்பிற்கு நீங்க அனைவரும் சென்றிருந்தால் பிழைத்திருக்கலாம். இவர்கள் போகாத காரணம் நாத்தி சண்டையா இருந்திருக்கும். அன்போடு இருந்தால் நீண்டாண்டு வாழலாம்.
சக மனிதர்கள் மேல் உண்மையான அன்பிருந்தால், இது போன்ற கருத்துப் போடத் தோணாது. அப்படியே சகுந்தலா கோபிநாத் போலவே எழுதுகிறீர்.
அய்ம்பது வருட கட்டிடம் .... ஜாக்கிரதையாய் இருந்திருக்க வேண்டும்..
என்ன விபரீதம் இது. நெஞ்சம் பதைப்பதற்கிறது இப்படி மலர வேண்டிய மொட்டுக்கள் கருகிப்போனதை பார்க்க .பரிதாபமாக இருக்கிறது. இறைவனின் கணக்கை புரிந்துகொள்வது கடினம்.
அரசு காண்ட்ராக்டர் கட்டின வீடாயிருக்கும்.
சீலிங் கான்கிரீட் சப்போர்ட் பீம் போடாமல் அல்லது குறுக்கு சுவர் சப்போர்ட் இல்லாமல் இருந்திருக்கும். மழை காலத்தில் சீலிங் தளம் ஈறித்து வெயிட் கூடியதால் கனம் தாங்காமல் விழுந்திருக்க வாய்ப்பு அதிகம். கட்டிய என்ஜினீயர் அல்லது மேஸ்திரியை பிடித்து உள்ளே வைக்க வேண்டும்.
மேலும் செய்திகள்
கல்லால் தாக்கப்பட்டு தொழிலாளி கொலை
03-Oct-2025
திருச்சி சிறையிலிருந்து கைதி தப்பி ஓட்டம்
01-Oct-2025
பஸ் கவிழ்ந்து 30 பேர் காயம்
29-Sep-2025
தோண்டப்பட்ட பள்ளத்தில் பஞ்சலோக சிலைகள்
29-Sep-2025
காவலரை தள்ளிவிட்டு ஓடிய கைதி
28-Sep-2025
விவசாயி கொலை வழக்கு தம்பதி, மகனுக்கு ஆயுள்
27-Sep-2025