உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / குளித்த பெண்ணை ரசித்து மிரட்டிய ஆசாமி மீது வழக்கு

குளித்த பெண்ணை ரசித்து மிரட்டிய ஆசாமி மீது வழக்கு

வேலுார்: குளித்த பெண்ணை ரசித்து, மிரட்டல் விடுத்த, ஆசாமி மீது வழக்கு பாய்ந்தது.வேலுார் மாவட்டம் காட்பாடியை அடுத்த முத்த-ரசி குப்பத்தை சேர்ந்த, 22 வயது பெண், வீட்டு பின்புறம் குளித்துள்ளார். இதை அதே பகுதியை சேர்ந்த ரங்கன், 30, பார்த்துள்ளார். இதை கவ-னித்த பெண், ரங்கனை தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரங்கன், உறவினர்க-ளான சரசா, சங்கீதாவுடன் சேர்ந்து கொண்டு, பெண்ணை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பெண் அளித்த புகா-ரின்படி, ரங்கன் உட்பட மூவர் மீது, காட்பாடி மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை