உள்ளூர் செய்திகள்

வாலிபர் மாயம்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே வாலிபர் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் அடுத்த மரகதபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சுப்ரமணி, 55; இவரது மகன் வேலு, 20; இவர், பிறந்த நாள் முதல் மனநிலை பாதித்தவர். இந்த நிலையில், கடந்த 21ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், பெற்றோர் போலீசில் புகாரளித்தனர். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை