உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கல்லுாரி மாணவி மாயம் போலீஸ் விசாரணை

கல்லுாரி மாணவி மாயம் போலீஸ் விசாரணை

வானுார் : கல்லுாரி மாணவி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். வானுார் அடுத்த திருச்சிற்றம்பலம் வெங்கடேசன் மகள் பொன்னியம்மாள், 18; தனியார் கல்லுாரியில் லேப் டெக்னிஷியன் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவரை முன்தினம் முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.புகாரின் பேரில், ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ