உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அடையாளம் தெரியாதவர் சாவு

அடையாளம் தெரியாதவர் சாவு

விழுப்புரம் : விழுப்புரம் பஸ் நிலையத்தில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.விழுப்புரம் பழைய பஸ் நிலையம் நிழற்குடையில், அப்பகுதியில் பிச்சை எடுத்து வந்த 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், நேற்று இறந்து கிடந்தார். தகவலறிந்த விழுப்புரம் மேற்கு போலீசார், அவரின் உடலை மீட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை