மேலும் செய்திகள்
மணல் கடத்தல்: டிராக்டர் பறிமுதல்..
22-Feb-2025
விழுப்புரம் : வளவனுார் அருகே மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார், சின்னகல்லிப்பட்டு தென்பெண்ணையாற்றில் ரோந்த பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு, ஏ.கே.குச்சிப்பாளையம் சுந்தரமூர்த்தி மகன் புருஷோத்தமன், 24; என்பவர் அனுமதியின்றி மினி லாரியில் மணல் ஏற்றியது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் வழக்குப் பதிந்து புருேஷாத்தமனை கைது செய்து, மினி லாரியை பறிமுதல் செய்தனர்.
22-Feb-2025