உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

விழுப்புரம்; கஞ்சா வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர். காணை சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன், வயலாமூர் சுடுகாடு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, காணை குப்பத்தை சேர்ந்த சக்திவேல், 20; மற்றும் கிரிதரன், 20; ஆகியோர் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. போலீசார் வழக்குப் பதிந்து சக்திவேல், கிரிதரனை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ