உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது

லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது

மயிலம், : மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டு பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.மயிலம் இன்ஸ்பெக்டர் கமலஹாசன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டு பஸ் நிறுத்தம் அருகே லாட்டரி சீட்டு விற்ற செண்டூர் நாகராஜ் 46; கூட்டேரிப்பட்டு பாலசுந்தரம், 61; ஆகிய இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை