மேலும் செய்திகள்
கிரைம் செய்திகள்
27-Sep-2024
குட்கா விற்றவர் கைது
27-Sep-2024
விழுப்புரம், : விழுப்புரத்தில் 20 கிலோ குட்கா பாக்கெட்டுகளை பதுக்கி வைத்திருந்தவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.விழுப்புரம் மேற்கு சப் இன்ஸ்பெக்டர் பிரியங்கா தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, விழுப்புரம் அருந்ததியர் தெருவில் உள்ள ராஜா, 40; என்பவரது வீட்டின் பின்புறத்தில், 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 20 கிலோ கொண்ட, குட்கா உள்ளிட்ட போதை பாக்கு பொட்டலங்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.அதனைத் தொடர்ந்து அவைகளை பறிமுதல் செய்து, ராஜா மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
27-Sep-2024
27-Sep-2024