வாசகர்கள் கருத்துகள் ( 5 )
வேதனையான தருணம் இந்த செய்தியை படிக்கும் நேரம்
அப்பன்காரன் டாஸ்மாக்கில் விழுந்து கிடக்கிறானா ? நான் பல தடவை பாத்திருக்கேன் , டீக்கடையில் பிள்ளைக்கு பொறை வாங்கி கையில் கொடுத்து உக்கார வச்சிட்டு அப்பன் டாஸ்மாக்கில் விழுந்து கிடப்பான் . .
கள்ளக்காதலால் பிறந்த குழந்தையாக இருக்கலாம் ... அல்லது அதிக பெண்குழந்தைகள் இருப்பதால் லேட்டஸ்ட் குழந்தையை விட்டுவிட்டார்கள் ....
இவர்களை பொது இடத்தில் மரண தண்டனை வழங்க வேண்டும் .
அந்த பெற்றோர்கள் மன்னிக்கப்பட கூடாது.