வாசகர்கள் கருத்துகள் ( 1 )
1. விபத்தில்லா தீபாவளியென்றால் குடிப்பதை எவ்வளவுக் குறைத்துக் கொள்கின்றோமோ அந்த அளவிற்கு விபத்துக்களை குறைத்துக் கொள்ளலாம். குடும்பத்தை நினைத்துக் கொண்டு குடிக்காமல் வண்டியோட்டுங்கள். சட்டமே சொல்லுது குடித்துவிட்டு வண்டி ஓட்டுவது தப்பென்று. எங்கள் ஊரில் குடித்துவிட்டு வண்டி ஓட்டினாள் உடனே தண்டனை, வாகனம் ஓட்டும் உரிமை பறிமுதல், கட்டாயக் கைது சிறைவாசமென்றாகிவிடும். இந்த இரண்டு மூன்று. நாட்களாவது டாஸ்மாக்கை மறந்துவிடுங்கள். 2. காவல் துறையினர் தங்கள் கடமைக்கு வாகனமோட்டிகளிடம் கடுமையாக நடந்துக் கொள்ள வேண்டும். இந்த தீபத் திருநாள் நல்ல திருநாளாக அமைய உங்களின் ஒத்துழைப்பும் மிகமிக அவசியம். நீங்கள் காவல் துரையின் நல்லப் பேரை காப்பாற்றுங்கள்.
மேலும் செய்திகள்
விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி
17-Oct-2025