மேலும் செய்திகள்
மணல் கடத்தல் வாகனம் பறிமுதல்
04-Jul-2025
திருவெண்ணெய்நல்லுார்; திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் மற்றும் போலீசார், அண்டராயநல்லுார் தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஆற்றில் மணல் கடத்தியவர்கள், போலீசாரை கண்டதும் மாட்டு வண்டியை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடினர். போலீசார் மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்குப்பதிந்து தப்பியோடியவரை தேடி வருகின்றனர்.
04-Jul-2025