மேலும் செய்திகள்
கண்டன ஆர்ப்பாட்டம்
2 hour(s) ago
வேலுநாச்சியார் நினைவு தினம் த.வெ.க., அனுசரிப்பு
2 hour(s) ago
தர்மசாஸ்தா அய்யப்பன் சன்னதியில் மண்டல பூஜை
2 hour(s) ago
ரங்கபூபதி கல்லுாரியில் கிறிஸ்துமஸ் விழா
2 hour(s) ago
விழுப்புரம், : விழுப்புரத்தில் அனுமதியின்றி பேனர் வைத்த பா.ம.க., பிரமுகர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.விழுப்புரம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மகாராஜபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பஸ் நிறுத்தம் அருகே அனுமதியின்றி பேனர் வைத்திருந்த, அப்பகுதியைச் சேர்ந்த பா.ம.க., மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜா, 38; மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago