மேலும் செய்திகள்
பெண் கர்ப்பம் வாலிபர் கைது
26-Apr-2025
விழுப்புரம் : விழுப்புரத்தில் காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்தவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.விழுப்புரம் அடுத்த தோகைப்பாடியைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன் உதயகுமார், 37; இவர், 30 வயது பெண்ணை 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக கூறியதால், அந்த பெண் உதயகுமாருடன் நெருங்கிப் பழகினார். ஆனால், உதயகுமார், திருமணத்திற்கு மறுத்துள்ளார்.இதுகுறித்து பாதித்த பெண் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார் உதயகுமார் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
26-Apr-2025