உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தாயை தாக்கிய மகன் மீது வழக்கு

தாயை தாக்கிய மகன் மீது வழக்கு

விழுப்புரம்: தாயை திட்டி தாக்கிய மகன் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். விழுப்புரம் அடுத்த ராகவன்பேட்டையைச் சேர்ந்தவர் ராமு மனைவி பங்கஜம், 66; இவருக்கு 2 சென்ட் வீட்டு மனையுடன் வீடு உள்ளது. இதனை அவரது மகன் புஷ்பராஜ், 45; என்பவர் தன் பெயருக்கு எழுதித் தரும்படி பங்கஜத்தை திட்டி தாக்கினார். விழுப்புரம் தாலுகா போலீசார் புஷ்பராஜ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை