உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தந்தேராஸ், தீபாவளி பண்டிகையையொட்டி தங்க மயில் ஜூவல்லரியில் செயின் திருவிழா

தந்தேராஸ், தீபாவளி பண்டிகையையொட்டி தங்க மயில் ஜூவல்லரியில் செயின் திருவிழா

விழுப்புரம்: தந்தேராஸ் மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று (17ம் தேதி) முதல் தங்க மயில் ஜூவல்லரியில் செயின் திருவிழா துவங்குகிறது. தங்க மயிலின் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையாக இன்று (17ம் தேதி) முதல் வரும் 20ம் தேதி வரை 4 நாட்களுக்கு மட்டும் வாடிக்கையாளர்கள் வாங்கும் அனைத்து செயின்களுக்கும் மிகக் குறைந்த சேதாரத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இன்று முதல் நான்கு நாட்கள் வாடிக்கையாளர்கள் வாங்கும் 6 சதவீதம் வரை சேதாரம் உள்ள செயின்களுக்கு 1.99 சதவீதம் சேதாரம் மட்டுமே ஆகும். 6 சதவீதத்திற்கு மேல் சேதாரம் உள்ள செயின்களுக்கு 5.99 சதவீதம் சேதாரம் மட்டுமே ஆகும். மேலும், வாடிக்கையாளர்கள் வாங்கும் வைர நகைகளுக்கு 5,000 முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி மற்றும் சேமிப்பு திட்டத்தில் இணையும் அனைவருக்கும் நிச்சய பரிசுகள் வழங்கப்படுகிறது. ஞாயிற்று கிழமையான வரும் (19ம் தேதி) தங்கமயில் நிறுவனத்தில் சிறப்பு விற்பனை நடைபெறும், இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு, தங்கமயில் நிர்வாகம் சார்பில் கேட்டு கொள்ளப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி