உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பெண்ணிடம் செயின் திருட்டு

பெண்ணிடம் செயின் திருட்டு

அவலுார்பேட்டை: பெண்ணிடம், 2 சவரன் செயின் திருடிய மர்ம நபர்கள் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் கடந்த, 21 ம்தேதி இரவு அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அன்றைய தினம் சென்னை ஆவடியை சேர்ந்த சேகர் மனைவி சரஸ்வதி, 45; சாமி தரிசனம் செய்ய வந்தார். அப்போது, வழிபாட்டின் போது, அவரது கழுத்திலிருந்த 2 சவரன் தாலி செயினை மர்ம நபர்களை திருடி சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் மேல்மலையனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை