உள்ளூர் செய்திகள்

சதுர்த்தி வழிபாடு

மயிலம் : மயிலம் மலையடி வாரத்திலுள்ள அக்னி குளக்கரையிலுள்ள விநாயகர் கோவிலில் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. கொல்லிங்குணம் சுந்தர விநாயகர் கோவிலில் சுவாமிக்கு பால் அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை