மேலும் செய்திகள்
கல்லூரி மாணவி மாயம்
05-Sep-2024
விழுப்புரம்: விழுப்புரம் அருகே கல்லுாரி மாணவி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.வளவனுார் அடுத்த பெத்துரெட்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கராஜன் மகள் ரஞ்சினி, 19; இவர், விழுப்புரத்தில் தனியார் மகளிர் கல்லுாரியில் பி.பி.ஏ., முதலாமாண்டு படித்து வருகிறார். கடந்த 18ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற ரஞ்சினி மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
05-Sep-2024