உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வாகனம் மோதி முதியவர் பலி

வாகனம் மோதி முதியவர் பலி

செஞ்சி : செஞ்சி அடுத்த சத்தியமங்கலம் கிராமத்தைச் சேர்ந் தவர் சீனிவாசன் மகன் ராமானுஜம் 74. இவர், நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் செஞ்சி - திருவண்ணாமலை சாலையில் அரசு பள்ளி எதிரே வாக்கிங் சென்று கொண்டிருந்தார்.அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை