மேலும் செய்திகள்
கோட்டம் - மாவட்ட அளவில் விவசாயிகள் குறைகேட்பு
22-Mar-2025
விழுப்புரம்: விழுப்புரம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வரும் 27ம் தேதி நடக்கிறது.கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு:விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் 27ம் தேதி காலை 11:00 மணிக்கு நடைபெற உள்ள கூட்டத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி, வானுார், திருவெண்ணெய்நல்லுார், கண்டாச்சிபுரம் தாலுகாக்களுக்குட்பட்ட விவசாய பிரதிநிதிகள் பங்கேற்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
22-Mar-2025