உள்ளூர் செய்திகள்

பெண் மாயம்

விழுப்புரம்; பட்டதாரி பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். விழுப்புரம் மாம்பழப்பட்டு ரோடு பகுதியை சேர்ந்தவர் சரவணன் மகள் சந்திரலேகா, 23; பி.ஏ., படித்துவிட்டு வேலைக்கு செல்லாமல், வீட்டிலேயே இருந்து வந்தார். கடந்த, 20ம் தேதி வீட்டிலிருந்து வெளியில் சென்ற அவர் மீண்டும் திரும்பி வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி