மேலும் செய்திகள்
குட்கா விற்ற கடைகளுக்கு சீல்
10-Oct-2024
விழுப்புரம், : வளவனுார் அருகே குட்கா பொருட்கள் விற்ற பெட்டிக்கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.வளவனுார் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். வாதானுார் பழங்குடி மக்கள் நகர் பகுதியில் உள்ள பெட்டிக் கடையில், குட்கா பொருட்கள் விற்ற கடை உரிமையாளர் ராஜவேலு, 39; என்பவரை கைது செய்தனர்.
10-Oct-2024