உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குட்கா விற்றவர் கைது குட்கா விற்றவர் கைது

குட்கா விற்றவர் கைது குட்கா விற்றவர் கைது

திண்டிவனம் : திண்டிவனத்தில் மளிகைக் கடையில் குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.திண்டிவனம், ரோஷணை சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன் தலைமையில் போலீசார் நேற்று காலை அரசு மருத்துவமனை அருகே உள்ள மளிகைக் கடையில் சோதனை நடத்தினர். அங்கு, விற்பனைக்காக குட்கா வைத்திருந்தது தெரியவந்தது. உடன், 3 கிலோ எடையுள்ள குட்கா பொருட்களை பறிமுதல் பாபு, 45; என்பவரை கைது செய்தனர்.திண்டிவனம், அக். 30-திண்டிவனத்தில் மளிகைக் கடையில் குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.திண்டிவனம், ரோஷணை சப் இன்ஸ்பெக்டர் ஆனந்த ராசன் தலைமையில் போலீ சார் நேற்று காலை அரசு மருத்துவமனை அருகே உள்ள மளிகைக் கடையில் சோதனை நடத்தினர். அங்கு, விற்பனைக்காக குட்கா வைத்திருந்தது தெரியவந்தது. உடன், 3 கிலோ எடையுள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்து பாபு, 45; என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ