உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குட்கா விற்றவர் கைது

குட்கா விற்றவர் கைது

திண்டிவனம்: குட்கா விற்ற பெட்டிக்கடைக்காரரை போலீசார் கைது செய்தனர். ரோஷணை சப் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் மற்றும் போலீசார் ஊரல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த பூபாலன், 45; என்பவர் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்றது தெரியவந்தது. ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து பூபாலனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை