மேலும் செய்திகள்
மக்கள் மன்றம் நிகழ்ச்சி: டி.ஐ.ஜி., குறைகேட்பு
10-Aug-2025
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் அழகிரி பொறுப்பேற்றார். கடலுார்் மாவட்டம், நெய்வேலி டவுன்ஷிப் ஸ்டேஷனில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் அழகிரி. இ வர், பதவி உயர்வு பெற்று திருவெண்ணெய்நல்லுார் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இங்கு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் கஞ்சனுார் காவல் காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய் யப்பட்டுள்ளார்.
10-Aug-2025