உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  மது பாட்டில் விற்றவர் கைது

 மது பாட்டில் விற்றவர் கைது

திருவெண்ணெய்நல்லுார்: மது பாட்டில் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருவெண்ணெய்நல்லுார் சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் டி.புதுப்பாளையம் கிராம பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் மது பாட்டில் விற்ற அதே பகுதி சேர்ந்த பழனிவேல் மகன் ஐயப்பன், 35; என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ