உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / லாட்டரி சீட்டு விற்றவர் கைது

லாட்டரி சீட்டு விற்றவர் கைது

விழுப்புரம் : விழுப்புரம் அருகே லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் தங்கபாண்டியன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, கோலியனுார் கூட்ரோடு அருகே லாட்டரி சீட்டு விற்ற அதே பகுதியைச் சேர்ந்த மோகன் மகன் பிரகாஷ், 27; என்பவரை கைது செய்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை