மேலும் செய்திகள்
வளவனுாரில் 21 மி.மீ., மழை
30 minutes ago
கஞ்சா விற்ற வாலிபர் கைது
30 minutes ago
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி
31 minutes ago
கொத்தனார் மாயம் போலீஸ் விசாரணை
32 minutes ago
பைக் - லாரி மோதல் தந்தை, மகள் பலி
1 hour(s) ago
விழுப்புரம்: விழுப்புரம் அருகே பைக்கில் மதுபாட்டில்கள் கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் சுஜாதா தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் பனையபுரம் சோதனைச் சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக பைக்கில், புதுச்சேரி மது பாட்டில்கள் கடத்தி வந்த விழுப்புரம் ஜி.ஆர்.பி., தெருவைச் சேர்ந்த பிரதாப், 44; என்பவரை கைது செய்து, 200 மதுபாட்டில்கள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.
30 minutes ago
30 minutes ago
31 minutes ago
32 minutes ago
1 hour(s) ago